பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

தோ , வந்துகீனே கீறேன் ..

·

myspace layouts

நம்ப டிவி சேனலுக்கு நம்ப நொட்ட சேகரூ, அப்பால நானு 

ஒரு பேட்டி எட்து குட்தொம் பாரு அதுக்கு இன்னாட டவுசரு

நீயு சேகரூம்,வெளீ நாட்டுக்கு போறீங்களா ! அப்பிடீன்னு 

கேட்டாங்கோபா ! செரி இன்னடா இது நம்பளுக்கு வந்த 

சோதன அப்பிடீன்னு பொட்டிய எட்துகீனு கேலம்பிட்டம்பா ! 

ஆவர்த்து ஆவட்டுன்னு அக்காங், நா போன எடத்த நீயு தான் பாரேன் !



நம்ப வண்டிய பாத்த உட்னே, நொட்ட  பேஜார ஆய்டான்பா !
மாரியாத்தாவ வேண்டிக்கினு வாடான்னு சொல்லி
கேளம்பிட்டம்பா, 

!!! ஆத்தா இந்த பசங்க கைல இருந்து அந்த ஊரே காப்பாத்து !!!!






யப்பா !!! இந்த பசங்கோ போல்டு நெட்டுல்லாம்  ஒயுங்கா
போண்டான்களோ ? இல்லியோ ?  தெர்லியே ? மாரியாத்தா !  
வியுந்தா, ஐயோ !  


இன்னா ஊருபா இதுன்னு கேட்டா ! 
அது இன்னமோ கோலமாவு பூரு
( கோலா லம்பூர் ) 
எவ் வாயிலே வர்லேபா.


டேய் நொட்ட இது இன்னாடா ! அக்குறும்பா கீது ?
படுக்க வச்சி கட்டி அப்பால நெமித்திட்டானுக்களா ? 
நம்ப ஊரே இதுல குட்தனம் வக்கேலம் பல்து,



முருகா !!! ஒயுங்கா நம்பல ஊட்  
இட்டும் போய் சேறு நைனா !




யப்பா ! கீய வுழ்ந்தா தெறியு அப்பால நேரா 
எமலோகம் தான் .


வெள்ளாட்டு கார பசங்கோ ! நம்ப வவுத்துல 
கீரது அல்லாத்தையும்
வாய் வையா வந்துடும் போல கீது ?

                               
மொத ஆளா நிக்கறது தா நொட்ட ,
அப்பால நா ( டவுசர் பாண்டி )
 
அந்த கோலமாவு ஊர்ல இர்ந்து வேர ஊரு வன்டம்பா !
இன்னாடா இது நம்ப சிங்கபூரு .  


டவுசர் பாண்டி  

அந்த சிங்கோ பெர்சா நா பெர்சா


நா இன்னா உன்ன சூப்பு வச்சா சாப்ட போறேன் ? 
மெர்சலா ஆவாதே கண்ணு .  
நம்பலுகு கிளி மேல பாசம் கீது பா !





நம்ப மினிமா பாத்தா செத்தேம்பா  ஐயோ !  
செரியா பூட்சீ

அவ்ளோதான் !


செரி அப்பால உங கர்து இன்னா அப்டீன்னு எழ்து நைனா ! முடிஞ்சா ஒரு ஓட்ட தான் போடம்பா ! ஐயே ! நா இன்னா எலெக்சன்னு ஒட்டா கேக்கிறேன் . வர்ட்டா ! அய்யே ! மறக்காதே கர்து போடு.


14 கருத்துகள்:

பெயரில்லா said...
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
டவுசர் பாண்டி said...

பின்ன இன்னாபா பேரு இல்லாத மனசன நம்பி
இன்னாத்த சொல்றது , பெயமா கீதுபா !!!!!!!!!!!

கலகலப்ரியா said...

நம்ப டமில அட்ச்க்க யாராலேயும் முட்யாது நைனா.. தூளு..

vasu balaji said...

வணக்கம்பா. நம்ம ஊட்டான்ட வந்து இன்ட்ரோஸ் பண்ணிக்கினு வர சொன்னதுக்கு டாங்ஸ்பா. ஆனாலும் பாண்டி நீ தில்லு கார மன்ஸன். டவுசர போட்டுகுனா இங்கல்லாம் தில்லா போன? பிச்சினிருந்தா ஃஃபைன் கட்றதுக்கு ஊர வித்தாலுமே காணாதே. படமெல்லாம் அயகா புட்சிக்கிற. நல்லா கீது. கன்டினூ

டவுசர் பாண்டி said...

//கலகலப்ரியா சொன்னது…
நம்ப டமில அட்ச்க்க யாராலேயும் முட்யாது நைனா.. தூளு..//

பின்ன இன்னாபா ! இர்ந்தாலும் நா எதுக்கோம் புலவரே வச்சி ஒரு அகராதி போட்டுட்டேன் பா ! சில மன்சாளுக்கு பிரியலையாமா அக்காங் !
நம்பல மட்சீ வந்ததுக்கு டான்குசுபா !!!

வேலன். said...

உங்க தோஸ்த விட்டு நீ மட்டும் கடைசிபடத்தில் ஒதுங்கினியே நைனா...ம்ம்..குஜால்தான்போ...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

டவுசர் பாண்டி said...

அல்லாத்துக்கும் கூட இட்டுகினு போகூடாதுபா அக்காங் !

Mohan said...

வண்டேம்பா! வோட்டும் போட்டாச்சி! ம்ம். குட்து வட்ச ஆளுப்பா நீ! பொறவு மலேசியால்லாம் போயிட்டு வந்துட்டல்ல! போட்டோல்லாம் ஜோரா கீதுப்பா! ஜமாயிப்பா!

டவுசர் பாண்டி said...

அண்ணாதே ! நம்ப பசக்கோ கைல அந்த ஊரு பட்ட பாட்ட அப்பால சொல்றேன்.

வந்ததுக்கு டான்குசுபா !!!

RAMYA said...

வண்டோம்பா :)) மிகவும் தாமதமா பின்னூட்டம் போடறேன் மன்னிக்கவும்.

அலுவலகித்திலே அதி பயங்கர ஆணி. என்ன செய்ய ??

அனைத்து போட்டோக்களும் மிகவும் அருமையோ அருமை.

உங்கள் நண்பர் சேகரும், நீங்களும் ஏன் மொகத்தை
மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ??

படங்கள் அனைத்தும் அருமை, அதற்கு நீங்கள் கொடுத்துள்ள கமெண்ட்ஸ் மிகவும் அருமை.

டவுசர் பாண்டி said...

யக்கா ! எங்க போனே நீ ,
ஆள காணுமின்னு நா போலீசுல கம்ப்லீண்டு
குடுக்கலாமின்னு கலம்பிட்ட அப்பால தான்
நம்ப ஜமாலு அண்த்தே, சொன்னாரு டேய், டவுசரு கோவபடாதே, இன்னு சொன்னாரு நல்லா கீறியா ?

டவுசர் பாண்டி said...

//அலுவலகித்திலே அதி பயங்கர ஆணி. என்ன செய்ய ??//-RAMYA.


இன்னா மன்சங்கபா ? நம்போ , ஐயே !
நம்ப தோஸ்து ஒர்த்தர்க்கு கஷ்ட்டம்
வந்தா உடலாமா ? யக்கா, நீ கவலை படாதே !
நம்ப கூட்டாலீக்கோ ளோட வந்து ஊ ஆபிஸ
ஒரு வழி ஆக்கிடறேன் . டவுசரா ,கொக்கா ??

பொன் மாலை பொழுது said...

இத்து நல்லாகீதா தொற ? நீ பாட்டுக்கு நொட்ட கூட கொலம்பூறு (அத்தான்ப்பா அத்து இன்னா வூரு பேரு கஸ்மாலம் வாய்ல வர்ற மாட்டன்றது நைனா) ஆங்க் கொலாளும்பூறு
பூட்டு வந்துகினே நம்ல தனியா உட்டுகினு பூட்டல்ல இத்து உன்கே கரீக்டாகீதா தல !

பொன் மாலை பொழுது said...

ஐயோ டவுசர் இத்து இன்னா உன்வவுறு இம்மா பெரிசாகீது. சைடுல ரெண்டு கிளிங்கோ சுமார்டா நின்னுகினுகீதுங்கோ நீ இன்னா மன்ஷன்யா வவுத்த இப்படீ வசிகினுகீர ராசா?
நம்ம கொருக்கு பேட்ட ஆயிலு பேரளு கணக்கா ? வூட்டாண்ட வந்து சிஷ்டறு கைல சொல்லிகினா " பூவா" கொர்சிபூட்டும் பா. கொஞ்சமா சாப்டு தொற.

Just for a fun!!
Don't worry U R are so handsome in all photos because no one can see your real face!!!
இத்து எப்டீ கீது நைனா?

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh