சும்மா பழச நெனைச்சேன்,








அந்த காலத்துல நம்ம தலிவர் கமராஜறு கமராஜறு
அப்பிடின்னு ஒர்த்தரு முதலமிச்சரா, இருந்தாராம் , 
அப்போ இந்த மேரி வெளியே போம் போது கூட வந்த
ஒரே ஒரு சீப்பு வண்டி கூட வாணாம் போ, அப்பிடின்னு
டாக்க, கொடுத்துட்டு தனிய போனாராம்பா ! அட இப்பிடி
கூட ஒரு நல்ல மன்சனா , அப்பிடின்னு நம்ப கண்லே, தண்ணி 
வந்துட்சிபா, இப்ப கீற தலீவருங்கோ, சொம்மா , இப்பிடி அப்பிடி
இன்னு பந்தா , காட்டி பயாஸ்கோப்பு கட்டராங்கப்பா ,  
நம்பளுக்கு இந்த மேரி இந்த மேரி மேட்டருடா, அப்பிடின்னு
நம்ப ஈஸ்கூலு வாத்தி தான் சொல்லிச்சிப்பா , இல்லன்ன 
நம்ப மேரி ஆளுங்களுக்கு எப்பிடி தெரியு சொல்லு.

இந்த பொட்டிலே கீற ப்ளே பட்டன அமுக்கி
அந்த கோரமைய நியுந்தான் பாறேன் .
தேங்குசு பா ! நீயுதான் நாலு எடத்துல இந்த மேட்டற சொல்லுவியா !











4 கருத்துகள்:

  1. இன்னாபா நம்ப தோஸ்து கபாலிக்கு ஒரு எடம் கூட யாரும் சொல்லல, குயந்த பையன் மனசு உடஞ்சி கடக்குறான்.

    பதிலளிநீக்கு
  2. பொது ஜனம் கண்டுக்கலைன்னு கவலைப்படாத கண்ணு....நீ புச்சு இல்லியா...அதான் சனம் இன்னும் கெவினிக்கல...நீ மெர்சலாயிடாத...

    பதிலளிநீக்கு
  3. //அது சரி
    அண்ணாத்தே ! //

    நீயாவது நம்பல மச்சி
    கண்டுகீநியப்பா!
    ரொம்ப தாங்க்ஸ் வாத்தியாரே .

    பதிலளிநீக்கு
  4. காமராஜரின் குணத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
    வாழ்க காமராஜர் புகழ்.

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .